states

img

திருப்பதி லட்டு மோசடி: 4 பேர் கைது!

திருப்பதியில் லட்டு மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்ட லட்டுகளின் எடையை குறைத்து, மோசடி நடந்துள்ளது. 175 கிராமுக்கு பதிலாக ஒரு லட்டின் எடையில் 25 கிராம் வரை குறைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவஸ்தான ஊழியர் உள்ளிட்ட 4 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
 

;